திருச்சி பெண்கள் சிறையில் அரசு வேலை (Arasu Velai)

  திருச்சி பெண்கள் சிறையில் அரசு வேலை (Arasu Velai)


திருச்சி மாவட்டத்தில் உள்ள பெண்கள் சிறையில் Psychiatric Consultant என்னும் பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம் :

Psychiatric Consultant - 01 காலிப் பணியிடம்

வயது வரம்பு :

Psychiatric Consultant பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது

குறைந்தபட்சம் - 18 வயது

அதிகபட்சம் - 30

கல்வித்தகுதி :

PG (Sociology/Psychology/Social Work) என்ற டிகிரி படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

சம்பளம் :

Psychiatric Consultant பணிக்கான சம்பளமானது அதிகபட்சம் - ரூ.15,000/-

தேர்வு செயல்முறை :

தேர்வு முறையானது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.  

 

மேலும் பல வேலை வாய்ப்புகளுக்கு நமது ArasuVelai Websiteல் கீழே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் :


1. 10th, 12th படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரசு வேலைவாய்ப்பு !!

2. சத்துணவு அமைப்பாளர், சமையலர் : 817 காலி பணியிடங்கள் ஆட்சியர் தகவல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா ?

3. ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை! 


4. திருச்சி பெண்கள் சிறையில் அரசு வேலை (Arasu Velai)  


5. BE படித்தவர்களுக்கு ரூ.1,12,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை


6. ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை(Arasuvelai)! யார் யார் விண்ணப்பிக்கலாம்?  


7. தமிழக அரசில் 422 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆயா பணியிடங்கள் 


8. ரூ.31,000 சம்பளத்தில் சென்னையிலஅரசு வேலை

 

Post a Comment

0 Comments